August 27, 2013

TNPSC GROUP IV 25.08.2013 ANSWER KEY(27.08.2013)



TNPSC GROUP IV 25.08.2013 ANSWER KEY(27.08.2013)

http://toonclips.com/600/1558.jpg
https://drive.google.com/folderview?id=0B5ld7gKHZ7HablZmYk1DNkZpQUk&usp=sharing

Thanks Google and Tnpsc
-->

Tamil Nadu Teachers Eligibility Test - AUG 2013 ANSWER KEY




Tamil Nadu Teachers Eligibility Test - 2013 - Click Here for Tentative Answer Key Paper I and Paper II  
http://3.bp.blogspot.com/-zBPsLdvKCqI/UbYZzmBcnPI/AAAAAAAAAIo/X7h3QgZkJA0/s400/examfever2.jpg

 FROM MY GOOGLE DRIVE - PAPER I AND PAPER II
https://drive.google.com/folderview?id=0B5ld7gKHZ7HaVWlEQ1Y4NGZIejQ&usp=sharing 

PAPER 1 - https://docs.google.com/file/d/0B5ld7gKHZ7HaelpSd2xXZ1NHWFU/edit?usp=sharing
 
PAPER II - https://docs.google.com/file/d/0B5ld7gKHZ7HaOHZhcVNVU3d1OG8/edit?usp=sharing  
FROM TRB

PLEASE CLICK FOR PAPER I


PLEASE CLICK FOR PAPER II   

THANKS GOOGLE , TRB 
-->

August 19, 2013

நீதான் இந்த காலேஜ் பிரின்சிபால

+2 படிச்சு முடிச்ச நேரம் பல கல்லூரிகளிலும் விண்ணப்பம் செய்துகிட்டு இருந்த தருணம், மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் விண்ணப்பம் செய்ய போனேன், அங்குள்ள கிளெர்க் அண்ணகிட்ட போய் அண்ணே அண்ணே B.B.A-க்கு அப்பளை பண்ணனும் சொன்னே,அவரு கொஞ்சம் கோபத்தோட படிச்ச புள்ளைய இருக்க நோட்டீஸ் போர்டுல என்ன ஒட்டிருக்குனு பாருன்னு சொன்னாரு, அங்க  போய் பாத்தா எனக்கு கிறுகிறுன்னு வந்துடுச்சு ஏன்னா எல்லாம் இங்க்ளிப்சுல இருந்துச்சு அதான் இங்கிலிஷ்ல, அத ஒரு பத்து தடவை படிச்சிட்டு நேர பேங்க் போய் டிடி எடுத்துட்டு வந்து அந்த கிளார்க் அண்ணே கிட்ட கொடுத்தேன் அவரு டிடி-யையும் என்னையும் கோபத்தோட பாத்துட்டு என்னத்தான் ஸ்கூல் படிச்சிங்களோ ஒரு டிடி எடுக்க தெரியாம எங்க உயிரை வாங்க வாங்கிறிங்க சொல்ல நான் கோபத்தோட டிடி  தானே எடுத்திருக்கேன் சொன்னே, உடனே அவரு நல்ல டிடி எடுத்த ஏன் சர்விசுல இதுவரைக்கும் யாரும் அவங்க பேருல டிடி எடுத்தது இல்லேன்னு சொல்ல  இன்னொரு கிளர்க்கு நீதான் இந்த காலேஜ் பிரின்சிபாலன்னு கேட்க ,ரிசப்சென் புல்ல ஒரே  சிரிப்பு அப்பத்தான் எனக்கு புரிஞ்ச்சு பிரின்சிபாலுன்னு எடுக்காம எம்  பேருல எடுத்தது.அப்புறோம்  டிடி மாத்தி ஒருவழியா B.B.A படிச்சு முடிச்சேன். எந்த ஒரு டிடி எடுத்தாலும் இந்த நிகழ்வு சிரிப்பையும் கொஞ்சம் மனவருத்ததையும் தந்துடும். அனுபவம் ஒரு ஆசான் என்பது உண்மைதான்.

August 18, 2013

மீன வெடிவச்சு பிடிப்போம் வாங்க

இந்த (Android super dynamite fishing game) விளையாட்டோட கதாநாயகன் அதான் நாம ஒரு பெரிய படக (கப்பல் ஹி ஹி சாரி )  எடுத்துகிட்டு கடல் மேல போறோம் எம்புட்டு காலத்துக்குத்தான் தூண்டில், வலைனூ மீன் பிடிக்கிறதுன்னு யோசிச்ச நம்ம ஆளு புதுசா ஒரு டெக்னிக் யூஸ் பண்றாரு அதான் வெடி,ஐஸ் பெட்டி,லவ் பிஷ் இன்னும் இது மாதிரி பயங்கரமான் ஆயுதங்கள  வச்சு மீன் பிடிகிறது.வெடிவச்சு மீன் பிடிக்கிறதா அடங்... நீங்க திட்டறது  எனக்கு கேட்குது என்ன பன்றது அப்படிதான் கேம் டெவலப் பன்னிருகாங்க. வெடி வச்சு கஷ்டப்பட்டு பிடிச்ச மீன காக்கா தூக்கிட்டு போகுது, அப்ப நம்மகிட்ட இருந்த அந்த பயங்கரமான ஆயுதத்த வச்சு அந்த பாவத்த செய்யுறோம் அதான் அந்த காக்காவ சுடுறோம். படகுபுல்லா மீனோட கரைக்கு திரும்புறோம்.மீன் வித்த காச வச்சு புது படகு,இன்னும் பயங்கரமான ஆயுதங்கள் எல்லாம் வாங்குறோம்.இந்தமாதிரி கேம் மூவ் ஆகுது.மிகவும் அருமையான கேம்.

அனைத்து மீனவர்களும் ,மீன்களும் என்ன மனிக்கணும் இந்த பாவத்துக்கு நான் பொறுப்பு கிடையாது...................

இந்த விளையாட்டு ஆண்ட்ராய்ட் மற்றும் பிளாஷ் முகப்பு கொண்டது.

இந்த விளையட்டை  கூகுளே ப்ளே டவுன்லோட் செய்ய  

கம்ப்யூட்டர்ல  இந்த பாவத்த செய்ய 

கூகுளே துணையோடு தேட

August 17, 2013

பாட் பிளேயர்



இணையத்தில நீந்திக்கிட்டு இருந்தப்ப பாத்தா இந்த சின்ன வண்ண மீன்தான் பாட் பிளேயர். விஎல்சி ,மீடியா பிளேயர் இந்த மென்பொருள் வரிசையில இந்த பாட் பிளேயரும் ஒன்னு.இது விஎல்சி பிளேயர் மாதிரி ஓபன் சோர்ஸோ , பலதரப்பட்ட இயக்கு தளத்தில செயல்படுவதில்ல ஆனா இது ஒரு இலவச மென்பொருள், விண்டோஸ்  இயக்கு தளத்தில  மட்டும் செயல்படகூடியது.  வேகமானதும் பயண்பாட்டுக்கு எளிமையான ஒன்னு. டேமேஜ் ஆனா வீடியோ கோப்புகளையும் ப்ளே பண்ணுது. சப் டைட்டில் ,எம்படட் சப் டைட்டில் சப்போர்ட் பண்ணுது.  பயன்படுத்தி பாருங்க உங்களுக்கே தெரியும்.

http://get.daum.net/PotPlayer/v2/PotPlayerSetup.exe 







-->

August 9, 2013

ஒரு பயணியின் குரல்



இரண்டு தினங்களுக்கு முன்னால் லேசான மழை தூறல் தொடர நான் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு வந்து சேர்ந்தப்ப மதியம் மணி 1:45 இருக்கும்,அன்று எனக்கும் மற்றவர்களுக்கும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது மழை தான் லேசான தூறல்தான் இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு மகிழ்ச்சி. அந்த தூறல் தொடர மதுரை டு தேவகோட்டை பேருந்து தடத்துக்கு வந்தப்ப தேவகோட்டைக்கு கம்பீரமா இரண்டு தனியார் பேருந்தும்,கிளம்பும் தருவாயில் அரசு பேருந்தும் நின்னுகிட்டு இருந்துச்சு பணிநிமித்தம் காரணமா அரசு பேருந்துல பயணிக்க வேண்டிய நிர்பந்தம்.

பக்கத்தில இருந்த தனியார் பேருந்துல பை,கைக்குட்டை,... வாங்கி நடத்துனர் பயணிகளுக்கு இடம் போட்டார் ஆனா அரசு பேருந்துல நடத்துனர் எங்கவேனாலும் உடகாந்துங்க ஓட்டுனர் இடத்த தவிரனு சொன்னாரு. ஓட்டுனர்,நடந்துனர்,நான் மற்றும் இன்னும் ஒருசில பயணிகளோட அந்த பேருந்து தன்னோட பயணத்தை தொடங்கிச்சு.நான் டிக்கெட் எடுத்தப்ப எனக்கு கிறுகிறுன்னு வந்துருச்சு தனியார் பேருந்து கட்டனத்தவிட அரசு பேருந்து கட்டணம் அதிகம்தான் ஆனா இந்த கட்டணம் அதவிட அதிகாமா இருந்துச்சு அப்புறமா தான் தெறிச்சு அது சாதா பேருந்து இல்ல சூப்பர் பாஸ்ட் அதிலேயும் பாயிண்ட் டு பாயிண்ட் எக்ஸ்பிரஸ்.வீடியோ மற்றும் ஆடியோ 5.1 போன்ற ......... எந்தவிதமான வசதியும் இல்லாத குறையை போக்க பேருந்தோட சத்தம்,கண்ணாடிய ஏத்திவிட்டு குளிர்ந்த காற்றையாவது சுவாசிப்போன்னு முடிந்தளவு முயற்சித்தேன் ஆனா கண்ணாடி கையோட வந்துருச்சுனாஅந்த பயத்தோட கண்ணாடியே இல்லாத இருக்கையா பார்த்து உட்கார்ந்தேன்.

 சிறிது நேரம் அந்த லேசான சாரலும் குளிர்மையான காற்றும் இதமா இருந்துச்சு பின்பு அந்த தூறல் பலத்த மழையா பெய்தது அதுனால மறுபடியும் வேற இருக்கை மாறி உட்கார்ந்தேன்.கொஞ்ச நேரத்துல பேருந்தோட எல்லா பக்கமாவும் பேருந்தையும் எங்களையும் மழை குளுப்பாட்டியது.அப்பத்தான் நடத்துனர் சொன்ன பாயிண்ட் டு பாயிண்ட் எக்ஸ்பிரஸ் அர்த்தம் புரிந்தது. பேருந்து வளைவுகளில் வளைந்து செல்லும்போது நாம எதிர் சீட்டுக்கே பயணித்து விட்டுவரும் அனுபவம்,எந்த சன்னல் கண்ணாடி உடைந்து விழுமோ என்ற பயோத்தோட சீட்டோட விளிம்புக்கே வந்து உட்காந்துட்டேன்.பலத்த மழையில் அந்த பேருந்து மிதவை பேருந்தாவே மாறிடிச்சு.வேகம்னா வேகம் அப்படி ஒரு வேகம் எங்க பின்னாடி கிளம்பின தனியார் பேருந்து இந்த சூப்பர் பாஸ்ட் சாரி பாயிண்ட் டு பாயிண்ட் சூப்பர் எக்ஸ்பிரஸ் பேருந்த முந்திபோர அளவுக்கு. ஒருவழியா தேவகோட்டை பேருந்து நிலையத்துக்கு வந்தப்ப "வாட் எ  லாங் ஜெர்னி" மனசு சொல்லிச்சு.தனியார் பேருந்து கட்டனத்தவிட அதிகமா வாங்கிறாங்க கொஞ்சம் பேருந்த பராமரிக்க கூடாதா அப்படிகிற மனவருதத்தொட என்னோட ............... 

August 8, 2013

Check your Application Status TNPSC GROUP-IV Services, 2013 - 2014 (Date of Written Examination:25.08.2013)

Posts included in GROUP-IV Services, 2013 - 2014
(Date of Written Examination:25.08.2013)
RECEIPT OF APPLICATION (ACKNOWLEDGEMENT)


-->

August 7, 2013

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013 HALL TICKET

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013

1. List of Admitted Candidates in Paper I   - 271909 (687 Centres)  
2. List of Admitted Candidates in Paper II  - 415942 (1070 Centres)
 
Date of Examination: Paper I  : 17.08.2013 Timing: 10:00 A.M to 01:00 P.M
 
Date of Examination: Paper II : 18.08.2013 Timing: 10:00 A.M to 01:00 P.M


1.PLEASE CLICK FOR PAPER I  



2. PLEASE CLICK FOR PAPER II
 
Tamil Nadu Candidate             
 
Puducherry Candidate
thanks Google , Trb
Today's Quotes
.          “If you don’t build your dream, someone else will hire you to help them build theirs.”                                                             Dhirubhai Ambani

August 6, 2013

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012-2013 Tentative Answer Key

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012-2013 Tentative Answer Key published on net. 

1. https://drive.google.com/folderview?id=0B3xC45supqQdR0R3S2szdWdZejA&usp=sharing

2. http://trb.tn.nic.in/PG2013/29072013/msg1.htm
 

 Thanks google and TRB

-->

March 9, 2013

தண்ணீரின் தாகம்


மழை(rain) பூமித்தாய்க்கு மழலை என்னும் இயற்கை வளங்களை தரும் உயிரணு என்று சொல்வதுதான் ஏற்புடையதாகஇருக்கும். மழை அனைவருக்கும் பிடித்த மிகவும் முக்கியமான ஒன்று, இந்த மழை எவ்வாறு உருவாகிறது? வெப்பத்தின் காரணமாகக்  கடல்கள்,ஏரிகள்,ஆறுகள் மற்றும் ஏனைய நீர்வழிகளில்  உள்ள நீரானது திரவ நிலையில் இருந்து நீராவி நிலைக்கு மாறி காற்றில் கலந்து வான்வெளி சென்று மேகங்களாக உருவாகின்றன. இதுவே பிறகு சுத்தமான நீராக அதாவது மழையாக பெய்கிறது. இந்தநிகழ்வு சாதரணமான நிகழ்வு அல்ல பிரபஞ்சம் (Universe) எனும் சக்தியின் திட்டமிட்ட செயல்பாடுகளில் இதுவும் ஒன்று என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் கடல் மற்றும் ஏனைய வழிகள் மூலமாக மாறும் மேகமானது அந்த இடத்தில் மட்டும் மழை பொழியவேண்டும். ஆனால், அவ்வாறு இல்லாமல் மேகமானது தண்ணீர் வண்டிபோல் நகர்ந்து சென்று மழையாகப்  பொழிகிறது.இவ்வாறான, மழை சமீபமாக சரிவர பொழிவதில்லை அதற்கு காரணம் யார் ? நாம் தான். ஆம்,  நாமே தான் காரணம். மழைநீரை சரியாக பயன்படுத்தாதது,இயற்கை வளங்களை அழிப்பது போன்ற செயல்களால் நம்முடைய மரணத்திற்கு நாமே நாள் குறிக்கிறோம்.பூமியின் ரத்த ஓட்டமே நிலத்தடி நீர்தான், பூமியில் துளையிட்டு பூமியின் நீர்வளத்தை உபயோகிப்போம். ஆனால், நீர்வளத்தை மேம்படுத்த எந்த முயற்சியும் நாம் மேற்கொள்வதில்லை. 

சீனா மற்றும்  பிரேசில் நாடுகள் கூரை நீர் மழை சேகரிப்பின் மூலம் சேகரிக்கப்படும் மழைநீரை கால்நடை, சிறு பாசன நீர் ,உள்நாட்டு குடிநீர் தேவைகள் மற்றும் நிலத்தடி நீர் நிலைகளை நிரப்பவும் பயன்படுத்துகிறார்கள்.




நிலத்தடி நீர் (Ground water) ஏன் குறைகிறது? நிலத்தடி நீரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன?

1.மக்கள் தொகை பெருக்கம்  மற்றும்  நீரின் அதிகமான பயன்பாடு
2.முறையாகச் சேமிக்கப்படாத மழைநீர்
3. பிளாஸ்டிக் போன்ற நவீன  நாகரிகத்தின் தாக்கம்
4.லாபத்திற்காக ஆற்று மணலை எடுத்தல் என  இன்னும் பல . . . . .     முறையாக மழைநீரை  சேகரிபத்தின் மூலம் எதிகால சந்ததியனரை தாகம்....... தாகம்......................என்ற நிலையிலிருந்து காப்பாற்றுவோம்.  தங்கத்தை விடத்  தண்ணீரின் விலை பத்து மடங்கு என்ற நிலை ஏற்படாமல் தவிர்ப்போம்.

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...