October 5, 2018

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி பணி

ஐ.ஓ.சி.எல். என அழைக்கப்படும் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 390 தொழில்பழகுநர் பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 12-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 390

பதவி: தொழில்பழகுநர் பயிற்சி

தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேசன் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவில் ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்தவர்கள் டெக்னீசியன் பயிற்சிப் பணியிடங்களுக்கும். பட்டப்படிப்பு, எச்.ஆர். மற்றும் அக்கவுண்டன்ட் பிரிவு டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 19.9.2018 தேதியின்படி 24க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.iocl.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.10.2018

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iocl.com என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
-->

No comments:

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...