January 8, 2009

தொடரும் துயரம்


வலைபூ எழுத ஆரம்பிச்ச புதுசுல அத எழுதனும் இத எழுதனும் சொல்லிக்கிட்டு ரெண்டு வாரத்துக்கு ......... 2 பதிவு எழுதினே. அப்புறம் போக போக பதிவ சிந்திச்சு எழுதவே போதும் போதும்னு.....

pkp அவர்கள் சொன்னது போல் எழுதுவது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லையின்னு மொத பதிவு எழுதும்போது தான் புரிந்தது. மற்றவர்களின் பதிவுகளை படிக்கும் போது இன்னிக்கு நாமும் ஒரு பதிவு எழுதவேண்டும் என்று சிந்தனையில் ஆயிரம் ஆயிரம் பதிவுகளுக்கான முன்னோடங்கள் மின்னும் ஆனால் பதிவு என்று வரும் பொழுது...........

அதனால தினமும் குறைந்த பட்சம் ஒரு பதிவு எழுத வேண்டும் முடிவு செய்து விட்டேன். அதனால் உங்கள் முடிவு ஏன் கையில்.

2 comments:

நட்புடன் ஜமால் said...

தினமும் ஒரு பதிவா ...

நட்புடன் ஜமால் said...

அம்மாடியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...