May 3, 2015

அஞ்சல் துறையில் 569 பணியிடங்கள்


ஒடிசா மாநில அஞ்சல்துறையில் காலியாக உள்ள 569 போஸ்ட்மாஸ்டர், மெயில் டெலிவரர், மெயில் கேரியர், மெயில் பேக்கர், ஸ்டாம்ப்வெண்டர் மற்றும் மெயில் மேன் போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 569
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கதான கடைசி தேதி: 14.05.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, எழுத்துத் தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய odisha.postalcareers.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

No comments:

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...