January 7, 2016

பட்டதாரிகளுக்கு தேசிய பெண்கள் ஆணையத்தில் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?

தில்லியில் உள்ள தேசிய பெண்கள் ஆணையத்தில் காலியாக உள்ள 23 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Social Worker
காலியிடங்கள்: 23
வயதுவரம்பு: 18 - 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Social Work துறையில் எம்.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லதுMSW பட்டம் பெற்று Social Development Sector துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Social Work துறையில் பி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது BSW பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் ஹிந்தி மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.tiss.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் பயோடேட்டாவையும் இணைத்து delhi.spcell@tiss.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் அல்லது அஞ்சல் முகலம் அனுப்ப வேண்டும்.
Ms.Trupti Jhaveri Panchal, Asst.Professor, School of Social Work, Tata Institute of Social Science, V.N.Purav Marg, Deonar - 400 088.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tiss.edu என்ற இணையதளத்தை பார்க்கவும்.

 

-->

No comments:

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...