April 12, 2016

தேசிய புலனாய்வுத்துறையில் 14 சுருக்கெழுத்தர் பணி

தேசிய புலனாய்வுத்துறையில் 14 சுருக்கெழுத்தர் பணி 

 

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய புலனாய்வு துறையில் காலியாக 14 சுருக்கெழுத்தர் கிரேடு-I பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
No E-13(5)/Steno Gr-I/2016/NIA?
தேதி: 23.03.2016
பணி: Stenographer Grade-I
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 - தர ஊதியம் ரூ.4,200
பணியிடம்: தில்லி, கெளவுகாத்தி, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா, மும்பை
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nia.gov.in/writereaddata/Portal/Recruitment/41_1_doc00886820160328171607.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

 

-->

No comments:

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...