April 12, 2016

தேசிய புலனாய்வுத்துறையில் புரோகிராமர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய புலனாய்வு துறையில் காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior System Analyst - 03
பணி: Network Administrator - 03
சம்பளம்: மாதம் ரூ.90,000
பணி: Programmer - 04
சம்பளம்: மாதம் ரூ.60,000
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nia.gov.in/writereaddata/Portal/Recruitment/39_1_doc00886620160328171118.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

No comments:

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...