April 7, 2016

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஐ.ஓ.சி.எல். என அழைக்கப்படும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மதுரா கிளையில் அளிக்கப்படும் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 65 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இதற்கு இயற்பியல், கணிதம், வேதியியல், தொழிலக வேதியியல் போன்ற துறைகளில் பி.எஸ்சி பட்டம், டிப்ளமோ மற்றும் ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.04.2016
மேலும் வயதுவரம்பு, தேர்வு முறைகள், பயிற்சியின்போது அளிக்கப்படும் உதவித்தொகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.iocl.com  என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

No comments:

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...