December 30, 2015

+2, பட்டதாரிகளுக்கு அரசு பணி

உத்தரப்பிரதேச அரசில் நிரப்பப்பட உள்ள 88 எழுத்தர், எம்டிஎஸ் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: எழுத்தர் (Clerk)
காலியிடங்கள்: 88
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
வயது வரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி யுடன், கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Multi-tasking staff
காலியிடங்கள்: 59
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
வயது வரம்பு: 18 - 25-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: http://www.esicuttarpradesh.org என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.01.2016
மேலும் விவரங்கள் அறிய http://www.esicuttarpradesh.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-->

No comments:

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...